முதற் பக்கம் நிரப்புவது எப்படி !

வணக்கம் !
          ஓர் அறிவு நமக்கு கூடுதல் என்று கூறி, நமது செயலாற்றலின் மூலம் திறமையை காட்டுகிறோம், பார்க்கிறோம். கூடுதல் அறிவான ஆறாவதை  (Sixth Sense) பயன் படுத்தியதால என்றால், எழுவதோ தலையைச்சுற்றி கேள்விக்குறிகள் தான்..... Telepathy மற்றும் Clairvoyance தன் ஆறவதாக கருதபடுகிறது.

        சிந்தித்து செயல் படும்பொது மனம் இரண்டாக பிரியுமெனலாம். மற்றவர்களுக்கு லாபத்தை தருவது ஒன்று ; நமக்கு மட்டுமே நன்மை பயப்பது ஒன்று. இங்கு, இறண்டவது  99 சதவீதம் தருமத்தின் வழி இருப்பதற்கு வாய்ப்பில்லை. தர்மம் எனது நாயம்; அப்போ லாபம்  என்பது என்ன ?. லாபம் என்பது பணம் சேர்ப்பது. ஆமாம் இச்சமுதாயத்தில் அப்படிதானே கற்பிக்கபட்டும், கற்பித்து கொண்டிருக்கிறோம் ... தர்மம் என்றல்; எவை ஆழ்மததின் கசப்பு, வெறுப்பின்றி நடக்கும் காரியம் தருமமெனலாம். இவையெல்லாம் இருக்க நம் இங்கு எதை சம்பாதிக்க வேண்டும், நம் சந்ததிக்கும் நம் உறவுகாரருகளும்.?  உறவுகாரகள் என்று நன் கூர்வது இங்குள்ள மற்ற ஜீவராசிகளை, இப்போது கொஞ்சம் தெளிவு படதொடங்கும். பூமியில் நம் என்ன செய்ய வேண்டும், எதை செய்ய கூடாதென; இக்கிரகத்தில் நம் உறவுகாரருகளும் உரிமையும், பங்கும் உள்ளதல்லவா.

பந்தின் மேல் முழு உரிமையும் எடுத்துகொண்டோம், ஆம் மொத்தமாக ஆறு உள்ளதல்லவா. எவ்வளோவோ  படைத்துள்ளோம், அவைகளில் நன் மிகுதிய கருதுவது 'கடவுள்'. சரி ஆறாம் அறிவுதான் இவையனைத்துக்கும் காரணமா. மனதின் பந்தலைகள், பொருளை உற்றுநோக்குதல் இவை போன்று கொஞ்சம் எட்டாத துரத்தில் உள்ளவை. பல கோடி வருடங்களை கடந்துவந்துவிட்டோம், இன்னுமா நம்மால் எட்ட முடியவில்லை; ஒருவேளை நாம் இடத்தை கடத்துவந்துவிட்டோமோ. ஏழாவதுக !. முன்னோர்களை காட்டிலும் மனதளவில் நன்றாகவே பின்னிறங்கி செல்கிறோம், எனக்கு மாற்று கருத்து இல்லை, உங்களுக்கு உண்ட...  ஆகா என்ன இனி செய்ய வேண்டும்...

   நம் செய்தவற்றை கொஞ்சம், கொஞ்சமாக சரி செய்ய வேண்டியதுதான்... என்ன குற்றம் புரிந்தோம் (ஆம் குற்றம் தன்!), என்ன இனி ஆற்றவேண்டியவை..... 6 வது  உள்ளதல்லவா சிந்திப்போம்......
( யப்பா பக்கத்தை நப்பியாசு.... முடியல சாமி !)